பெரும்பான்மை இளைஞர்கள் அறிவார்கள் நாம் நஞ்சை உண்டு வாழ்கிறோம் என்பதை.
ஆனால் சிந்திக்க வேண்டியது, நமது குழந்தைச் செல்வங்களும் அதையே உண்டு வாழ்கிறார்கள்.
குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது, சிறிதாகவோ பெரிய அளவிலோ வீட்டுத் தோட்டம் அமைத்துப் பராமரிப்பது.
No comments:
Post a Comment